Thursday, April 7, 2011

புவனகிரி: மகான்கள் அவதரித்த தொகுதி

புவனகிரி கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்தியாவின் மிக முதன்மையான இரண்டு ஆன்மீக அடியார்கள் அவதரித்த தொகுதி இதுவாகும்.

புவனகிரி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உள்ளம் உருகிய அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் அவதரித்தமருதூர் கிராமம் இங்குதான் உள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவதரித்த புவனகிரியும் இங்குதான் அமைந்துள்ளது.

புவனகிரி தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் த. அறிவுச்செல்வன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

புவனகிரி தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

No comments: