ஜோலார்பேட்டை வேலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதியில் உள்ள நாட்டறம்பள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இங்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய ராமகிருஷ்ணமடம் உள்ளது. மடத்தின் அரிய சமூக சேவையை பாராட்டி தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் மடத்துக்கு நேரில் வந்து சில மணி நேரம் தங்கிய பெருமை பெற்ற இடம்.
ஜோலார்பேட்டை தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
கொத்தூர், பச்சூர் பகுதியில் விளையும் சீத்தாபழம் அளவிலும், எடையிலும் பெரியவை. நாட்டறம் பள்ளி பகுதியில் உற்பத்தியாகும் சீத்தா பழங்கள் நாட்டறம் பள்ளி பழங்கள் என்ற பெயரிலேயே மும்பை நகரில் விற்பனை செய்யப்படுவது சிறப்பு.
ஜோலார்பேட்டை தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
கொத்தூர், பச்சூர் பகுதியில் விளையும் சீத்தாபழம் அளவிலும், எடையிலும் பெரியவை. நாட்டறம் பள்ளி பகுதியில் உற்பத்தியாகும் சீத்தா பழங்கள் நாட்டறம் பள்ளி பழங்கள் என்ற பெயரிலேயே மும்பை நகரில் விற்பனை செய்யப்படுவது சிறப்பு.
"ஏழைகளின் ஊட்டி'' என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை தமிழக அரசு திட்டங்களால் சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்று அனைவரும் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 1015 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, ஏலகிரி மலை.
ஜோலார்பேட்டை தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார்கோ.பொன்னுசாமி அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.
ஜோலார்பேட்டை தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment