Thursday, April 7, 2011

மலர்களின் மணம் வீசும் அணைக்கட்டு தொகுதி

புகழ்பெற்ற பொற்கோயில் அமைந்துள்ள அரியூர் ஊராட்சி அணைக்கட்டு தொகுதியில் வருகிறது. மலர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோர் இங்கு அதிகம். இது விவசாயம் நிறைந்த தொகுதி. விவசாய நிலங்களில் அதிகம் உற்பத்தியாகும் மல்லிகை, ரோஜா மலர்கள் சென்னை, பெங்களூருக்கு ஏற்றுமதியாகிறது. தொகுதியில் மலர்களின் மணம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்று சொல்லும் அளவிற்கு பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் அபூர்வ மூலிகைகளும் அணைக்கட்டு மலைகளில் காணப்படுகின்றன.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

அணைக்கட்டு தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் எம். கலையரசு. அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

அணைக்கட்டு தொகுதி குறித்து விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்.

No comments: